தூக்கத்தில் இருந்த சிறுமி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு: கொலை செய்ய முயற்சியா?

பிரான்சில் தூக்கத்தில் இருந்த சிறுமி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் Bondy பகுதியில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 12 வயதான சிறுமி சம்பவத்தின் போது தமது படுக்கையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. திடுக்கிட்டு விழித்த சிறுமி சுதாரித்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறும் முன்னர் துப்பாக்கி குண்டு ஒன்று சிறுமியின் முதுகு பகுதியில் தாக்கியுள்ளது. வீட்டின் சுவரை துளைக்கும் … Continue reading தூக்கத்தில் இருந்த சிறுமி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு: கொலை செய்ய முயற்சியா?